south news

Tamilசெய்திகள்

முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்!

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சமதா கட்சியின் நிறுவனரான இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில்தான் கார்கில் போர் நடந்தது.

Read More
Tamilசெய்திகள்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நியாயம் உள்ளது – சீமான்

மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். நாளை

Read More
Tamilசெய்திகள்

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு! – போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு

Read More
Tamilசெய்திகள்

குக்கர் சின்னத்தை பார்த்து அதிமுக பயப்படுகிறது! – தங்க தமிழ்செல்வன்

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய, நகர அ.ம.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்

Read More
Tamilசெய்திகள்

சமயபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து ரூ.5 கோடி கொள்ளை!

திருச்சியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் செல்லும் வழியில் நெம்பர்1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உள்ளது. இங்கு திருச்சி, சமயபுரம், மண்ணச்சநல்லூர்

Read More
Tamilசெய்திகள்

பதவியை ராஜினாமா செய்ய தயார்! – முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம்

Read More
Tamilசெய்திகள்

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு சலுகை! – அரசு அறிவிப்பு

ஓய்வூதியத் திட்டம், சம்பள முரண்பாடு ஆகியவை தொடர்பாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 7-வது

Read More
Tamilசெய்திகள்

பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக 66 போலீஸார் முறையீடு!

தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலை தான் வீசுகிறது! – அமைச்சர் ஜெயக்குமார்

பாரத பிரதமர் மோடி மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை மதுரை

Read More