நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 132 பேர் பலி – டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் உணரப்பட்டது
நேபாளம் நாட்டில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள லமிதண்டா என்ற பகுதியை மையமாகக் கொண்டு நேற்று இரவு 11.40 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
Read More