ரோபோ' படத்தின் வேலைகள் எப்போது ஆரம்பிக்கம் என்று யாருக்குமே தெரியாது. அதேசமயம் 'குசேலன்'
படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குசேலனுக்குப் பிறகு
ரஜினி குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஓய்வெடுப்பார் என்று சொல்கிறார்கள். 'ரோபோ'
படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால்....
"படிக்காதவன்" சுந்தர் சி நடித்த
தலைநகரம், அர்ஜுன் நடித்த
மருதமலை ஆகிய இரண்டு
வெற்றிப் படங்களுக்குப்
பிறகு சுராஜ் இயக்கும்
படம் படிக்காதவன்.
பொல்லாதவன்.................
'நான் கடவுளை நம்புகிறவன்' கடவுள்
இல்லை என்றால் இவ்வளவு அதிசயங்கள் நடைபெறமுடியுமா? இந்த வினாவை
எழுப்பியவர், இயக்குநர் திலகம் கே. பாலசந்தர் தான். முன்னாள்
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதம்
அடங்கிய குறுந்தகிட்டை வெளியிட்டுப் பேசுகையில் பாலசந்தர்,
தமக்கே உரிய பாணியில் மேலும் சொன்னார்...
பொருள்தனை கொடுக்கும் அரைக்காசு அம்மன்! ஏதாவது
ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில்
பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும்
தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும் உண்டு...
எழுத்தாளர் சுஜாதா சுஜாதா
முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 'நைலான் கயிறு'
தொடர்கதையின் மூலமாகத்தான். அதுவரையிலும் துப்பறியும் கதைப்
பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ்வாணன் நிறைய 'சங்கர்லால்'
கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி. சாமி எழுதுவார். தமிழ்வாணன்,
பி.டி.சாமி போன்றவர்களின் கதைகளில் துப்பறியும் கதை என்று
சொல்லிக் கொண்டாலும் துப்பறியும் கூறுகள் கம்மிதான்....