திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீவிரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்திய ஆந்திர சிறப்பு அதிரடிப்படை
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற அதிரடிப்படையான ‘ஒக்டோபஸ்’ (OCTOPUS – Organization for Counter Terrorist Operations) சிறப்புப்
Read More