Tamil

Tamilசெய்திகள்

மகராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு – 4 பேர் பலி

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள

Read More
Tamilசெய்திகள்

சூரத்தில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம் – நவம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை

Read More
Tamilசெய்திகள்

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ

Read More
Tamilசெய்திகள்

நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த

Read More
Tamilசெய்திகள்

சைதேபேட்டி ரெயில் நிலையத்தில் கத்தியால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை இன்றி உயிரிழந்தார்

சென்னையில், ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய

Read More
Tamilசெய்திகள்

மழைக்கால பாராளுமன்ற கூட்டம் இன்று கூடுகிறது

2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு

Read More
Tamilசெய்திகள்

கொலம்பியாவில் விமான விபத்து – 5 அரசியல்வாதிகள் பலி

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஐந்து

Read More
Tamilசெய்திகள்

4 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ்

Read More
Tamilசெய்திகள்

மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஒராண்டு நீட் தேர்வு எழுத தடை – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில்,

Read More
Tamilவிளையாட்டு

இந்தியா, வங்காளதேசம் மகளிர் அணி இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது.

Read More